பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப் பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே.