பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை, பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை, அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த, பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே.