பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும், குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்; வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே.