பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வேதம் மலிந்த ஒலி, விழவின்(ன்) ஒலி, வீணை ஒலி, கீதம் மலிந்து உடனே கிளர, திகழ் பௌவம் அறை ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற, ஒண் மால்வரையான் பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே!