பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச் சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்; குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா, இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.