பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா, ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.