பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப் படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்; கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா, இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.