பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும் தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே! சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?