பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும் காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல் போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர் தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.