பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.