பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார் பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார் ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.