பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார் ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.