பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம் விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர் பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே