பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று, வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப் பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.