பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்; பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.