பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி, சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி, பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி, வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே.