பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மயக்கம் ஆய்த் தெளிவும் ஆகி, மால்வரை வளியும் ஆகி, தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி நின்று(வ்) இயக்கம் ஆய், இறுதி ஆகி, எண் திசைக்கு இறைவர் ஆகி, அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர்-ஆப்பாடியாரே.