பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி, வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி, மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.