பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச் சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப் பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.