பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச, விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ, பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே.