பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்; பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்; இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.