பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்; தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்; வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.