பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக் கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால் பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும் அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.