பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும் நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.