பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும் மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.