பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால் நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!