பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய் அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!