பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய் துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!