திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்)
உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

பொருள்

குரலிசை
காணொளி