பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள் அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே; பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!