பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திருக்கு வார்குழல் செல்வன சேவடி- இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார் சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.