திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை-
சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்-
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

பொருள்

குரலிசை
காணொளி