பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப் பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!- பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் உறையும் குடமூக்கிலே.