திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

காமியம் செய்து காலம் கழியாதே,
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!-
சாமியோடு, சர(ச்) சுவதி அவள்,
கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.

பொருள்

குரலிசை
காணொளி