பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச் சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும் நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின் கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.