பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ, பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!- விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.