பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம் காவனாய், கடுங் காலனைக் காய்ந்தவன்; பூவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்த் தேவன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!