பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும் பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த் திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!