பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக் கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான் புல்லம் பேசியும்-பூந்துருத்தி(ந்) நகர்ச் செல்வன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!