பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான், பொருத நீர் வரு பூந்துருத்தி(ந்) நகர்ச் சதுரன், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!