திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான்,
பொருத நீர் வரு பூந்துருத்தி(ந்) நகர்ச்
சதுரன், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

பொருள்

குரலிசை
காணொளி