பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செதுகு அறா மனத்தார் புறம் கூறினும், கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும், பொதுவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!