திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

செதுகு அறா மனத்தார் புறம் கூறினும்,
கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும்,
பொதுவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு
அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

பொருள்

குரலிசை
காணொளி