பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில் உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும், பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி(ந்) நகர் நம்பன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!