பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப் பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம் பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப் படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!