பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை- ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன் மாற்றினான், மயிலாடுதுறை என்று போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?