பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும் வரத்தினான், மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!