திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும்
வரத்தினான், மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!

பொருள்

குரலிசை
காணொளி