பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை அது கெட, தண்டமா, விதாதாவின் தலை கொண்ட செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.