திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மானை ஏந்திய கையினர்; மை அறு
ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான்
ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும்
தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.

பொருள்

குரலிசை
காணொளி