பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மானை ஏந்திய கையினர்; மை அறு ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான் ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும் தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.