திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

பொருள்

குரலிசை
காணொளி