பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண் சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.