பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குளிர்புனல் குரங்காடுதுறையனை தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும் தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.