திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

குளிர்புனல் குரங்காடுதுறையனை
தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி
ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.

பொருள்

குரலிசை
காணொளி