பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல் அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள் கொடுத்தவன் குரங்காடுதுறையனே.